Description
நம் இந்திய பாரம்பரியத்தில், மகாராஜா விக்கிரமாதித்தன் கதைகளுக்கு தனியிடம் உண்டு. நாடாறு மாதம் காடாறு மாதமாக 2,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்த விக்கிரமாதித்தன், மகாகாளி அருளால் கிடைத்த சிம்மாசனத்தில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி நடத்தினான். பிரச்னைகளுடன் அவனைத் தேடி வருபவர்களுக்கு சாதுர்யமாகவும் புத்திசாலித்தனமாகவும் தீர்ப்புகள் வழங்கினான். இந்தத் தீர்வுகளே, விக்கிரமாதித்த
34 Episodes
access_time5 months ago
முப்பத்தி இரண்டு: ராஜரதனேந்திற பதுமை சொன்ன கதை
access_time5 months ago
முப்பத்தி ஒன்று: அலர்மேல் வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
முப்பது: ருக்மணி வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
இருபத்தி எட்டு: மனுநீதி வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
இருபத்தி ஒன்பது: சம்பிரதாய வழி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
இருபத்தி ஏழு: மாணிக்கவல்லி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
இருபத்தி ஐந்து: சொர்ண காந்த வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
இருபத்தி ஆறு: சகலகலாவள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
இருபத்திநான்கு: மனோரஞ்சித வழி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
இருபத்திமூன்று: அபராஜித வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பதுமை - 22 : பங்கஜவல்லி பதுமை சொன்ன கதை | Pangaja Valli Padhumai Sonna Kadhai | விக்ரமாதித்தியன் சிம்மாசனமும் 32 பதுமைகளும்
access_time5 months ago
இருபத்தி ஒன்றாவது புதுமையான சுவர்ணவல்லி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பத்தொன்பதாம் பதுமையான சத்திய சற்குண வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
இருபதாம் பதுமையான சுந்தரவள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பதினேழாம் பதுமையான விஜய கருணாகரவல்லி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பதினெட்டாம் பதுமையான பரிமளவள்ளிப் பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பதினைந்தாம் பதுமையான அமிர்த சஞ்சீவினி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பதினாறாம் பதுமையான பரிபூரண வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பதிநான்காம் பதுமையான புணர் சந்திர வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பதின்மூன்றாம் பதுமையான சூரியபிரகாஷ வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பன்னிரண்டாம் பதுமையான சாந்தகுணவள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பதினோராவது பதுமையான வித்துவபூஷணி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
பத்தாம் பதுமையான கனகாம்பிஷேகம் வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
ஒன்பதாம் பதுமையான நவரத்தின வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
எட்டாம் புதுமையான சௌந்தரவல்லி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
ஏழாம் புதுமையான ஏகபோகவள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
ஆறாம் பதுமையான சிருங்கார வள்ளி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
ஐந்தாம் பதுமையான மனோன்மணி பதுமை சொன்ன கதை
access_time5 months ago
நான்காம் பதுமையான மங்களகல்யாணி பதுமை சொன்ன கதை
access_time2 years ago
மூன்றாம் பதுமை கோமளவல்லி போஜராஜனிடம் சொன்ன கதை.
access_time2 years ago
இரண்டாம் பதுமையான மதனாபிஷேகவள்ளி போஜராஜனிடம் சொன்ன கதை.
access_time2 years ago
முதல் பதுமையான வினோத ரஞ்சித பதுமை போஜராஜனிடம் சொன்ன கதை.
access_time2 years ago
சிம்மாசனத்தில் இருந்த 32 புதுமைகளும் தான் அடைந்த சாபம் பற்றியும் சிம்மாசனத்தை அடையும் வழி பற்றியும் கூறுகிறது.
access_time2 years ago
போஜராஜன் என்பவனுக்கு ஒரு காட்டில் கனகமணி சிம்மாசனம் கிடைக்க அந்த சிம்மாசனத்தின் மீது ஏறி அமர்ந்து ஆட்சி செய்ய விரும்பும் போது விக்கிரமாதித்ய ராஜா பற்றியும் அவனுடைய மதியூக மந்திரி பட்டி பற்றியும் இந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து அவனுக்குக் கிடைத்த கதையையும் சொல்கிறது.