அம்பிகாபதி அமராவதி | காலத்தை வென்ற காதல் | Kaalathai Vendra Kadhal
Description
நமது மண்ணிலேயே எண்ணற்ற காதல் காவியங்கள் இருக்கும் போது நாம் அன்னிய நாட்டின் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறையில் உருவெடுத்தது தான் அம்பிகாபதி, அமராவதி காதல். காதலில் வெற்றி பெற்று அமராவதியை மணக்க விதிக்கப்பட்ட நிபந்தனையில் வெற்றி பெற இருந்த சில நொடிகளில் காதலி உணர்ச்சிவசப்பட்டதால் காதலன் கொல்லப்பட்டான்.
Comments











