ரோமியோ- ஜூலியெட் | காலத்தை வென்ற காதல் | Kaalathai Vendra Kadhal
Description
காதல்... கலை... இயற்கையோடு தன்னை இழைத்துக் கொண்ட பதின்பருவத்து வாலிபன் ரோமியோ. ரோஸலின் என்பவளை உருகிக் காதலிக்கிறான். அவள் ரோமியோவின் காதலை ஏற்காத நிலையில், எதேச்சையாக ஜூலியட்டைக் காண்கிறான். அதோடு அவன் மனம் ஜூலியட் வசமாகிவிடுகிறது. உருகி உருகிக் காதலிக்கிறான். பதின்பருவத்தில் இருக்கும் ஜூலியட்டும், உடனே ரோமியோவிடம் காதல் கொள்கிறாள். ஆனால், இருவரின் குடும்பங்களுக்கு இடையிலும் பரம்பரைப் பகை கனன்று கொண்டிருக்கிறது. காதலிக்க ஆரம்பித்த பிறகுதான் நாம் பரம எதிரியின் முகாமில் மனதைப் பறி கொடுத்திருக்கிறோம் என்ற விஷயம் இருவருக்கும் தெரிய வருகிறது.
Comments