Description
பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது. தமிழில் முதலில் வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் . பரமார்த்த குருவும் அவருடைய ஐந்து சீடர்களான மட்டி, மடையன், பேதை, மிலேச்சன்... ற்றும் மூடன் செய்யும் செயல்களால் பெரும் அனுபவங்களையே, பரமார்த்தகுரு கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறது.
more 26 Episodes
access_time4 years ago
ஒரு சமயம் பரமார்த்த குருவும் – சீடர்கள் ஐவரும் வெளியூர் செல்லத் திட்டமிட்டனர். ஆனால் குருவிற்கு வயதாகி விட்டதால் அவரால் நடப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்று எண்ணிய சீடர்கள் அவர் பயணம் செய்வதற்கு மட்டும் ஒரு பொதியை காளை மாட்டை வாடகைக்கு அமர்த்தினர்.
access_time4 years ago
குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?” எனக் கேட்டான், மடையன்.
அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், “ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில்...
access_time4 years ago
குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள்.
“அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார்.
“பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன்.
“அப்படியே செய்வோம்” என்றார் குர
access_time4 years ago
பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.
ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக்...
access_time4 years ago
பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான்.பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். “பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!” என்று நினைத்தனர்.
access_time4 years ago
சுத்தமான உப்பு வாங்க சென்ற சீடர்கள் என்ன செஞ்சாங்கனு தெரியுமா?
access_time4 years ago
உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் குரு தம்முடைய சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
access_time4 years ago
பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த...
நரபலி சாமியார் நாகப்பா | Narabali Saamiyar Nagappa | பரமார்த்த குரு கதைகள் | Paramartha Guru Stories
access_time4 years ago
பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்!
access_time4 years ago
குரு இல்லாத சமயத்தில் சீடர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
access_time4 years ago
'தொப்பை வளர்ப்பது எப்படி?' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை 'அறிவியல்' பகுதியில் எழுதினார் பரமார்த்தர்.
access_time4 years ago
மன்னன், பரமார்த்த குருவுக்கும் மற்ற சீடர்களுக்கும் தினம் நூறு பொற்காசு தந்து விடுகிறேன் என்று ஏன் ஒப்புக் கொண்டான் தெரியுமா ?
access_time4 years ago
திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது. அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர்.
access_time4 years ago
திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.
access_time4 years ago
ஜல்லிக்கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து குருவுக்கும், சீடர்களுக்கும் என்ன செய்தார்கள் தெரியுமா?
access_time4 years ago
ஐயோ! ஐயோ!" என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் குருவும் சீடர்களும் ஏன் விழுந்தடித்து ஓடினார்கள் தெரியுமா ?
access_time4 years ago
சீடர்களும், “பூவரசம் மரமே! புத்தி கொடு!” என்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்கள்.
access_time4 years ago
பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான்.
access_time4 years ago
பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைந்த மன்னன் அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!" என்று கூறினார்.
access_time4 years ago
குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை ஏன் விட்டு ஓடிவந்தார்கள் தெரியுமா ?
access_time4 years ago
ஆளை விட்டால் போதும் என்று அலறியபடி குருவும், சீடர்களும் ஏன் மடத்தை விட்டு ஓடினார்கள் தெரியுமா ?
access_time4 years ago
கழுதை எப்படி மனிதனாக மாறியது தெரியுமா ?
access_time4 years ago
கருப்பு யானை எப்படி வெள்ளையாச்சு தெரியுமா ?
access_time4 years ago
கடல் பக்கமே போக வேண்டாம்னு ஏன் பரமார்த்த கூறினார் தெரியுமா ?
access_time4 years ago
நரகத்துல மாட்டிகிட்டத்துல போல கனவு கண்டா பரமார்த்த குரு .
access_time4 years ago
ஐந்து மூடர்களுக்கு ஒரு முட்டாள் எப்படி குருவானர் தெரியுமா ?